Saturday, November 7, 2009

முரண்பாடு ...



காதல் சுகமானது என்று கூறுகிறார்கள்
என்னிடத்தில் மட்டும்
ஏன் இப்படி வலிக்கிறது..!
-கவி

2 comments:

  1. அது சுகமான சுமை .........................வலி தான் சுகமே ....................
    அன்னை சுமக்கிறாள் வலிக்கும் அதை வலி என்று சொல்ல மாட்டாளே

    ReplyDelete