Saturday, November 7, 2009

மாற்றம்...






மல்லிகையும் மணக்க மறந்தது
என் சுவாசம் நீ என்று ஆன பின்..

நல்ல கவிதையும் கசந்து போனது
உன் பெயரை வாசித்த பின்..
-கவி

1 comment:

  1. காதல் ஒன்று மட்டும் தான் என்ன உணர்வோ அதற்க்கு ஏற்றார் போல் உரு பெறுகிறது ........சில நேரங்களில் சுவாசமாய் ,சில நேரங்களில் கவிதையாய்

    ReplyDelete