Thursday, November 12, 2009

தமிழ் உசத்திதான்...










தமிழ் மாநாடுகள்
எங்கும் பிரமாண்டமாய்...!

தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட
தமிழனுக்கு இல்லையே?

ஆம்..,

தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..

ஆனால்
தமிழன் வாழ...?

உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்...

12 comments:

  1. //தமிழ் வாழ
    தமிழர்கள் இருகிறார்கள்

    ஆனால்
    தமிழன் வாழ...?
    //
    ஆம் முகத்தில் அறைந்தது போல் இருந்தது

    ReplyDelete
  2. நீங்கள் எழுதியதிலே என்னை கவர்ந்த இல்லை பாதித்த கவிதை

    ReplyDelete
  3. என் உள்ள குமுறல்களுக்கு செவி சாய்த்த ஊடகன், வெண்ணிற இரவுகளுக்கு நன்றி ..

    ReplyDelete
  4. இவர்கள் வாழவைப்பது தமிழை அல்ல தமிழ் தான் இவர்களை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

    இந்த கேடு கெட்டவர்களை ஒப்பிடும்போது நடிகை புவனேஸ்வரி எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  5. Its shame of us(Tamilan). But kalignar need fame only.He is not caring tamil.He is caring his family only.

    ReplyDelete
  6. உண்மையில் சொன்னால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி புலவன் புலிகேசி, jee and Mr. G

    ReplyDelete
  8. தமிழர்களின் செவிட்டில் அறையும் கவிதை.

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  9. நெஞ்சை தொட்ட கவிதை

    ReplyDelete
  10. நன்றி விஜய் மற்றும் Balavasakan

    ReplyDelete
  11. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  12. பதிவுலகில் இருந்து தாங்கள் மறைந்திருப்பத்தின் நோக்கமென்ன?

    தங்கள் பதிவை ஆவளோடு எதிர்நோக்கி கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் "ஊடகன்"...!

    ReplyDelete