Thursday, November 12, 2009
தமிழ் உசத்திதான்...
தமிழ் மாநாடுகள்
எங்கும் பிரமாண்டமாய்...!
தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட
தமிழனுக்கு இல்லையே?
ஆம்..,
தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..
ஆனால்
தமிழன் வாழ...?
உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்...
Subscribe to:
Post Comments (Atom)
//தமிழ் வாழ
ReplyDeleteதமிழர்கள் இருகிறார்கள்
ஆனால்
தமிழன் வாழ...?
//
ஆம் முகத்தில் அறைந்தது போல் இருந்தது
நீங்கள் எழுதியதிலே என்னை கவர்ந்த இல்லை பாதித்த கவிதை
ReplyDeleteஎன் உள்ள குமுறல்களுக்கு செவி சாய்த்த ஊடகன், வெண்ணிற இரவுகளுக்கு நன்றி ..
ReplyDeleteஇவர்கள் வாழவைப்பது தமிழை அல்ல தமிழ் தான் இவர்களை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.
ReplyDeleteஇந்த கேடு கெட்டவர்களை ஒப்பிடும்போது நடிகை புவனேஸ்வரி எவ்வளவோ மேல்.
Its shame of us(Tamilan). But kalignar need fame only.He is not caring tamil.He is caring his family only.
ReplyDeleteஉண்மையில் சொன்னால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி புலவன் புலிகேசி, jee and Mr. G
ReplyDeleteதமிழர்களின் செவிட்டில் அறையும் கவிதை.
ReplyDeleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
விஜய்
நெஞ்சை தொட்ட கவிதை
ReplyDeleteநன்றி விஜய் மற்றும் Balavasakan
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
பதிவுலகில் இருந்து தாங்கள் மறைந்திருப்பத்தின் நோக்கமென்ன?
ReplyDeleteதங்கள் பதிவை ஆவளோடு எதிர்நோக்கி கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் "ஊடகன்"...!