Monday, October 19, 2009
வண்ணத்து பூச்சி
செந்நிற ஆடையில்,
நான் கண்டேன் அந்த வண்ணத்து பூச்சியை...
வெண்ணிற ஆடை கொண்டு,
மணக்கோலம் பூண்ட எண்ணினேன்...
காவி நிற ஆடைதான்
உனக்கு சரியானது என்று,
அது கூறி விட்டு பறந்து சென்றது...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment