Thursday, October 15, 2009

மகிழ்ச்சி....




உன்னில் நான்
இருக்கிறேனோ இல்லையோ?
அறியாமல்..
மகிழ்ச்சியுற்றது என் மனம்.
காரணம்..!
நீ என்னை
காணும் பொழுது
உன் விழிக்குள்
நான் இருப்பதாலோ ..?

No comments:

Post a Comment