Monday, October 26, 2009

வறுமை...



மகள் பருவமடைந்தாள்,
தாயும்,
தாவணிக்கு மாறினாள்.
இருந்த ஒரு சேலை
இரண்டாக கிழிப்பட்டது....
--கவி

3 comments: